×

ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்

அகமதாபாத்: ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ போதைப்பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத்தின் ஜகாவு பகுதியில் இருந்து 6 நாட்டிகல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Indian , Pakistani boat seized with drugs worth Rs 200 crores that entered Indian territory
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்