×

சிறைத்துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிறைத்துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சிறை அதிகாரி அணிக்கு அக்டோபர் மாதம் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக சிறைகளில் 6 ஆண் சிறை அதிகாரிகள், 2 பெண் சிறை அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

Tags : DNBSC , Jail Officer Job Vacancy in Jail Department: TNPSC Notification
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு