×

செகந்திராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி

செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


Tags : Sekandrabad Electric Bike Showroom ,PM Modi , Rs 2 lakh relief to families of victims of fire at Secunderabad electric bike showroom: PM Modi
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...