×

புதுக்கோட்டையில் மதுபோதையில் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்து கொலை

புதுக்கோட்டை: ஆலங்குடியில் மதுபோதையில் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் வினோத்குமார் கொலை தொடர்பாக நரிப்பேட்டையை சேர்ந்த 6 [பேர் கைதான நிலையில் மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர். …

The post புதுக்கோட்டையில் மதுபோதையில் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Alangudi ,Vinodkumar ,
× RELATED ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்