×

டான்ஜெட்கோவில் தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டான்ஜெட்கோவில் உள்ள 8,000 கள உதவியாளர்கள் காலி பணியிடத்துக்கான தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்கவும், தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்கவும் தமிழ்நாடு அரசுக்கும், டி.என்.பி.எஸ்.சி.க்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2016-ல் கள உதவியாளர் பணிக்கு தேர்வாகி நியமனம் செய்யப்படாமல் உள்ள 2,200 பேரை நியமிக்க கோரி கலைச்செல்வி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : Govt ,Danjetko , Court orders Govt to speed up examination process in Danjetko
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...