×

28 தகைசால் பள்ளிகளை உருவாக்க ரூ.169 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு

சென்னை: 28 தகைசால் பள்ளிகளை உருவாக்க ரூ.169 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்தர தொழில்நுட்ப ஆய்வகங்கள், கலை மற்றும்  இலக்கிய அரங்கங்கள், நூலகங்கள், மனிதவளம் ஆகியவற்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu government , The Tamil Nadu government has allocated Rs.169 crore to build 28 Thakaisal schools
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...