×

கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் லம்ப்பி நோயை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து ஒன்றிய அரசு நடவடிக்கை: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் லம்ப்பி நோயை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கு புருசெல்லா தடுப்பூசி 100% போடப்படும் என பால்வள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். உலகிலேயே அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 


Tags : Union ,PM Modi , Union govt action with states to control Lumpy disease spreading fast in cattle: PM Modi speech
× RELATED பள்ளி மாணவர்களை அழைத்து வாகன பேரணி பிரதமர் மோடி மீது திமுக புகார்