×

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் நீண்டவரிசையில் காத்திருந்து பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜன.10ம் தேதி பயணிக்க விரும்புவோர் இன்றும், ஜாப்பினை.11ம் தேதி பயணம் செய்வோர் நாளையும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pongal festival ,Tamil Nadu , In Tamil Nadu, train ticket booking for natives has started on the occasion of Pongal festival
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...