×

விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதில்லை. ஆனால் விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்த்துறையினரால் துன்புறுத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.


Tags : High Court , Hearing, Summons in writing only, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...