×

எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

சென்னை: எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலுமணி தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்ததுள்ளது.  


Tags : Anti-Corruption Bureau ,SP Velumani , S.P. Velumani, Investigation, Report, Filing, Anti-Bribery Department, Imposed, Prohibition, Extension
× RELATED அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரின்...