×

சிவகங்கை அருகே உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரணியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்தவர்களை கண்டறிந்து, முறையாக நோட்டீஸ் வழங்கி 12 வாரங்களில் அகற்ற ஆணையிட்டுள்ளது.    


Tags : High Court ,Madurika ,Rurani ,Sivaganga , Sivagangai, Urani Occupancy, Distant, High Court Madurai Branch
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...