சென்னை: சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரங்கள் உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. விஷால் ஆஜராகாத நிலையில் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதை அடுத்து கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்புச்செழியனின் கடனை அடைக்க விஷால் வாங்கிய ரூ.21.29 கோடி கடனை செலுத்தாமல் படம் வெளியிடுவதாக லைகா வழக்கு தொடர்ந்தது.