×

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை: சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரங்கள் உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. விஷால் ஆஜராகாத நிலையில் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதை அடுத்து கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்புச்செழியனின் கடனை அடைக்க விஷால் வாங்கிய ரூ.21.29 கோடி கடனை செலுத்தாமல் படம் வெளியிடுவதாக லைகா வழக்கு தொடர்ந்தது.

Tags : High Court ,Vishal , Property, details, filing, actor, Vishal, time, granted, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...