×

கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து

மதுரை: கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court ,Maduraikil ,Judge , Education, free, should, be provided, High Court, Madurai, Judge, Comment
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...