×

திண்டுக்கல் அருகே அரசுப்பேருந்து - கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

திண்டுக்கல்: பண்ணைப்பட்டியில் காரும் அரசுப்பேருந்தும் மோதிக் கொண்டதில் கேரளாவை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Gov. ,Dindukal ,Car , 2 killed in government bus-car collision near Dindigul
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்