இந்தியா பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் அவசர தேவைக்கு படகு வாங்க ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Sep 08, 2022 பெங்களூர் பெங்களூரு: வெள்ளத்தால் முடங்கிய பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் அவசர தேவைக்கு படகு வாங்க ஆலோசனை செய்து வருகின்றன. பெங்களூருவின் வெளிவட்ட சாலையில் அமைந்துள்ள அமெரிக்க நிதி சேவைகள் நிறுவனம் ஏற்கனவே ரப்பர் படகுகளை வாங்கிவிட்டது.
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்