×

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தது இலங்கை ராணுவம்

கொழும்பு: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சள் மூட்டைகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்தது.  மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tamil Nadu ,Sri Lanka , Trafficking to Sri Lanka, seizure of yellow, Sri Lanka Army
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...