×

திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகரிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (08-09-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு, நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப். 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thirutharupundi , Tomorrow is a holiday for schools in Thiruthurapundi
× RELATED திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை...