×

கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல்

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உதவி ஜெயிலரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Cuddalore Central Jails ,Nilur ,Thanasekaran , Cuddalore Central Jail inmate Ennoor Thanasekaran's cell phone seized again
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!