×

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை. நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளது வருவாய் ஆவணங்கள் மூலம் உறுதி

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை. நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளது வருவாய் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்க வேண்டும் என்ற சாஸ்த்ரா பல்கலைக்கழக கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது.


Tags : Thanjavur Shastra University , Thanjavur Shastra University, Watershed Encroachment, Revenue Documents
× RELATED தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம்...