×

சென்னையில் நேற்று ஒரே நாளில் நோ என்ட்ரியில் வாகனம் ஒட்டிய 1,300 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் நோ என்ட்ரியில் வாகனம் ஒட்டிய 1,300 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் பயணத்துக்கு ரூ.1,000 அபராதமும் எதிர்திசையில் வாகனம் ஓட்டினால் ரூ. 100 அபராதமும் விதிக்கப்படும். ஒருவழிப்பாதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுவதை தடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Chennai , Chennai, no entry, motorists, case registered
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...