×

பாட்னா அருகே கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து 45பேர் மீட்பு: 10 பேர் மாயம்

பீகார்: பாட்னா அருகே டானாபூரில் 55 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 45 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் காணவில்லை. ஆற்றில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடு பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளனர்.

Tags : Ganga ,Patna , Patna, Ganges, river, boat, capsize, accident, magic
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!