×

சென்னை அண்ணாநகரில் மாணவரை தாக்கி ஒன்றரை சவரன் செயின் பறிப்பு: 3 பேர் கைது

சென்னை: சென்னை அண்ணாநகரில் சாலையில் நடந்து சென்ற மாணவரை தாக்கி ஒன்றரை சவரன் செயின் பறிக்கப்பட்டது. ஃபேஷன் டிசைனிங் படித்துவரும் நரேஷ்(24) என்பவரை வழிமறித்து தாக்கி நகை பறித்த சூளைமேட்டை சேர்ந்த முகேஷ்(22), அண்ணாநகரை சேர்ந்த ஐயப்பன்(22), அரும்பாக்கத்தை சேர்ந்த பிரசாந்த்(22) ஆகிய 3 ஏசி மெக்கானிக்குகள் கைது செய்யப்பட்டனர்.


Tags : Chennai ,Annagar , Chennai, student, snatch chain, 3 people, arrested
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...