×

அதிமுக பொதுக்குழு வழக்கில் திங்களன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை; அதிமுக பொதுக்குழு வழக்கில் திங்களன்று ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இடைகால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags : O.K. ,Supreme Court ,Bannerselvam , O. Panneerselvam is going to appeal in the Supreme Court on Monday in the AIADMK General Committee case
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...