×

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : EPS ,Crusader Movement , Adjournment of judgment in case filed by EPS against Crusader Movement
× RELATED தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின்...