×

சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் 5-வது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளை மணல், கோரைதிட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் 5-வது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Kudu ,Siragazhu , Seerkazhi, Kollidam River, floodplain
× RELATED கொள்ளிடம் அருகே மயானத்துக்கு சாலை...