×

ஒற்றைத்தலைமை இபிஎஸ் தான் என ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொள்வோம்: கடம்பூர் ராஜு

சென்னை: ஒற்றைத்தலைமை இபிஎஸ் தான் என ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொள்வோம் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இபிஎஸ் அதிமுக ஒற்றைத்தலைமைக்கு முழுமையாக வந்தபின் சசிகலா, தினகரனை கட்சியில் இணைப்பது பற்றி முடிவெடுப்பார் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

Tags : monolianism , We will merge OPS into AIADMK if single leadership is accepted by EPS: Kadampur Raju
× RELATED திருவள்ளூருக்கு சிறந்த வேட்பாளரை...