×

உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது: ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா, இல்லையா என்பதை பிரதான சிவில் வழக்குதான் தீர்மானிக்கும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது எனவும், ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது எனவும் ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளார்.

Tags : iCourt , It cannot be said that civil suit cannot be instituted in inter-party matters: ICourt judges explain
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு