×

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் 2023 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

நெல்லை: தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் 2023 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என திருநெல்வேலியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். 4 கட்டங்களாக நடைபெறும் நதிநீர் இணைப்பு திட்டத்தில் முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகளில் 100% நிறைவுற்றது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   


Tags : Thamirapharani ,Karumeniar ,Nambiar ,Minister ,Durai Murugan , Thamirapharani, Karumeniar, Nambiar connectivity project to be completed by March 2023: Interview with Minister Duraimurugan
× RELATED மக்களவைத் தேர்தல்: பல்வேறு...