×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைதியான முறையில் வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டும்: காவல்துறை அறிவுரை

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகரில் அமைதியான முறையில் வழிபாடுகள் மேற்கொள்ளவும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்கவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், சிலை கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. சென்னை பெருநகரில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

Tags : Vinayagar ,Chaturthi , Ganesha, chaturthi, calm, manner, worship, police, advice
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா