×

மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் பதில் மனு அளிக்க ஆணை: ஐகோர்ட் கிளை மனு உத்தரவு

மதுரை: காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜாமினில்  வெளிவந்த அவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு நீதிபதி புகழேந்தி  ஒத்திவைத்தார்.

Tags : Inspector of ,iCourt Branch , Fraud, in case, police, inspector, order, icort, branch, order
× RELATED தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட...