×

விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் அருகே விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் அருகே விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர். சொக்கநாதன்புத்தூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள குலாலர் தேர்வுகள் நடந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டது.
மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த 5 பேரில் முனீஸ்வரன், மாரி முத்து ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Vineyakar Chadurthi ,Rajapalayam ,Virudunagar , Virudhunagar, Rajapalayam, Vinayagar Chaturthi procession, 2 killed due to electric shock
× RELATED ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா