×

புதிய மதுபான கொள்கையில் ஊழல் விசாரணையை தொடர்ந்து டெல்லியில் அரசு மது விற்பனை

டெல்லி: தமிழ்நாட்டை போலவே, டெல்லியிலும் மதுபான கடைகளை அரசே நடத்த உள்ளது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், இன்று முதல் மாநில அரசே மது விற்பனை செய்ய உள்ளது.


Tags : Delhi , New Liquor Policy, Corruption Probe, Govt Liquor Sale in Delhi
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...