×

மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்.22ல் காசி யாத்திரை ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 22ல் காசி யாத்திரை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னையில் இருந்து காசி யாத்திரை ரயில் இயக்கப்படவுள்ளது.


Tags : Khasi ,Mahaalaya New Moon , Mahalaya Amavasai, September 22, Kashi Yatrai Train
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்