×

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாக சுற்றிய குட்டி யானையை தாயுடன் சேர்க்க 3வது நாளாக வனத்துறை முயற்சி..!!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாக சுற்றிய குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி செய்து வருகிறது. தண்ணீரில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை 3வது நாளாக ஈடுபடுகிறது. குட்டி யானையை மருத்துவர்கள் கண்காணிக்கும் நிலையில் வனத்துறை 8 குழுக்களாக பிரிந்து தாய் யானையை தேடுகிறது.


Tags : Mumbumalai Tigers , Mudumalai Tiger Reserve Forest, Kutty Yanai, Forest Department
× RELATED முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடக்கம்