×

ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணியை தெரியவில்லை என்று கூறிய அரசு ஊழியர் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

லக்னோ: உத்திரபிரதேசம் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணியை போனில் அடையாளம் காணத் தவறிய அரசு ஊழியர் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அமேத்தியில் பெண் ஒருவருக்கு பென்ஷன் தொகை கிடைப்பதில்லை என்ற புகார் குறித்து விசாரிக்க பஞ்சாயத்து ஊழியருக்கு போன் செய்தபோது அமைச்சரை அடையாளம் காணத் தவறிவிட்டார் என கூறப்படுகிறது.

Tags : Union Minister ,Smriti Rani , An inquiry was ordered against the government employee who said he did not know Union Minister Smriti Rani
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...