×

ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம்: டி.டி.தினகரன்

சென்னை: யாரும் யாருடன் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை, ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கலாம் டி.டி.தினகரன் கூறியுள்ளார்.


Tags : Dinakaran , OPS, AAMUK, DD Dinakaran, Parliamentary Elections
× RELATED இருப்பவல் திருப்புகழ்