×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5வது நாளாக நகை சரிபார்ப்பு பணி

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5வது நாளாக நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை முதல்கட்டமாக ஆய்வுப்பணி நடந்தது.


Tags : Chidambaram Natarajar Temple , Chidambaram, Nataraja Temple, 5th day, Jewelry verification
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...