×

பீகார் மாநிலத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்தது நிதிஷ்குமார் அரசு

பாட்னா: பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை நிதிஷ்குமார் அரசு ரத்து செய்தது. லாலு பிரசாத் குடும்பத்தினர் தொடர்புடைய வேலைவாய்ப்பு மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பீகார் அரசு அதிரடி உத்தரவு வழங்கியது.


Tags : Nitishkumar government ,CBI ,Bihar , Bihar, CBI investigation, cancellation, Nitishkumar Govt
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...