புதுச்சேரி: பிள்ளைகளுக்கு தாய் வழியில் சாதிச்சான்றிதழ் தர ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி தந்தை வழியில் பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy , Pillai, mother's way, caste certificate, inspection, Puducherry Chief Minister, Rangasamy