×

நாட்டில் இன்று அனைவரும் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: நாட்டில் இன்று அனைவரும் அச்சத்துடனே வாழ்கிறார்கள் என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், பாஜக எம்.பி.-க்கள் அமைச்சர்கள் என அனைவரும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். நீட், CUET போன்ற நுழைவுத் தேர்வுகளால் மாணவர்கள் அச்சத்தில் வாழ்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : p. ,Chidambaram , Everyone is living in fear in the country today: P. Chidambaram alleges
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...