×

பஞ்சாப் ஹோஷியார்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து ரூ.17 லட்சம் பணம் கொள்ளை

பஞ்சாப்: ஹோஷியார்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து ரூ.17 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை தொடர்பாக ஏடிஎம்மை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Tags : Punjab Hoshiarpur , Rs 17 lakh cash looted in Hoshiarpur, Punjab by breaking ATM machine with gas cutter
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக...