×

முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதால் தான் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்: நத்தம் விஸ்வநாதன் பேச்சு

சென்னை: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதால் தான் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். துரோகிகளை வெளியேற்றினால்தான் அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியும், தற்போது  ஜெயலலிதா இருந்திருந்தால் கூட ஓபிஎஸ்-ஐ முதல்வராக்கி இருக்கமாட்டார் என இபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.


Tags : Chief Minister ,Natham Viswanathan , Chief Minister, OPS, AIADMK, Natham Viswanathan
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...