×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை: சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி அறிவிப்பு

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 17-ம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.

Tags : Chennai Collector ,Amirtha Jyoti ,Chennai district ,Oonam Festival , Local holiday on 8th coming to Chennai district on the occasion of Onam festival: Chennai Collector Amrita Jyoti notification
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில்...