சென்னை: சென்னை வடபழனி நிதிநிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இஸ்மாயில், பரத் கைது செய்யப்பட்டதால் வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது
Tags : Chennai Vadapalani ,Financial , 2 more people arrested in Chennai Vadapalani financial institution robbery case