×

சென்னை ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கு: ஜாமீன் கோரி காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மனு

சென்னை: சென்னை ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கில் ஜாமீன் கோரி அச்சரப்பாக்கம்  காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மனு அளித்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி காவல் ஆய்வாளர் அமல்ராஜ் தாக்கல் செய்த மனு மீது திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். நகை கொள்ளை வழக்கில் கைதானவர்களில் ஒருவரான சந்தோஷின் உறவினர் அமல்ராஜ் வீட்டில் 3.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai ,Fet Bank ,Amalraj Manu ,Bail ,Chennai Fet Bank , Chennai Fed Bank jewelery robbery case: Police inspector Amalraj Manu seeks bail
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...