×

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்த 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்றம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்த 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். குற்றவியல் நடைமுறைப்படி தனிநீதிபதி முன்புதான் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது.  வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதங்களுக்காக ஆக.30 க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : SB ,Velumani ,Anti-Corruption Bureau ,Court , Adjournment of SB Velumani's case to quash 2 cases registered by Anti-Corruption Bureau: High Court
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...