×

திண்டிவனத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெட்டணை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், சஞ்சய் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags : Thindivana , 2 youths involved in selling ganja in Dindivan were arrested under the Anti-Hooliganism Act
× RELATED மின்சாரம் தாக்கி உயிரிழந்த...