×

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் நாளை தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் நாளை தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை தாக்கல் செய்கிறார். 2017-ல் செப்டம்பரில் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் 5 ஆண்டுகள் விசாரணைக்கு பின் அறிக்கையை தாக்கல் செய்கிறது.


Tags : Arumakusamy Commission ,Jayalalithah , The Arumugasamy Commission will submit its report in the Jayalalithaa death case tomorrow
× RELATED ஜெயலலிதா ஆட்சியில் வாச்சாத்தி கிராம...