×

யோகி ஆதித்யநாத்தை விசாரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: வெறுப்புணர்வைத் தூண்டியதாக யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி என்.இ.ரமணா தலைமையிலான அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,Yogi Adityanath , Supreme Court dismisses Yogi Adityanath's plea
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...