×

இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி என்.வி.ரமணா உத்தரவு

டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்சனையை ஆராய நிபுணர் குழு அமைக்கலாம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.


Tags : NV ,Ramana , NV Ramana ordered to transfer the case to a 3-judge bench as a detailed investigation was required in the case related to gratuities
× RELATED முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தீவிர...